| 8 comments ]

தமிழநாட்டில் பிறநது வளர்ந்து ஜெய்ப்பூரில்
சிறகடிக்கும் ஒரு தமிழ்ப் பறவை...!மழை, நிலவு, கடல், மேகம், அலை, பாட்டு,
புத்தகங்கள், நட்சத்திரம் என்று ஒரு கனவுலகில் வாழப் பிடிக்கும்.

வாசிப்பதில் தீவரவாதி ....கையில் கிடைக்கும்
எந்தக் காகிதத்தையும் விட்டுவைப்பதில்லை...படிக்கும் போது நிறைய
பத்திரிக்கைகளுக்கு எழுதியனுப்பிப் பிரசுரத்துக்காகக் காத்திருந்து
ஏமாந்த அனுபவம் நிறைய உண்டு.................வலைப்பூ

வில் அநதப்
பிரச்சினையே இல்லை! பிரசுரிக்கும் உரிமை என் கையில்...அதனாலேயே
எனக்குமிகவும் பிடித்தமானது வலைப்பூ.............

எனக்கே என்னுடனான சரியான அறிமுகம்
வலைப்பூவில் எழுத ஆரம்பித்த போதுதான் நிகழ்ந்தது. என்னைப் பாதித்தவைகளை
மட்டுமே நான் எழுதுகிறேன்...ஆனால் என் அனுபவங்களால் மட்டுமே நான்
பாதிக்கப் படுவதில்லை.....ஒரு பள்ளியின் முதல்வராக இருந்துகொண்டு
ஆசிரியராகவும் என்னால் முடிந்த அளவு குழந்தைகளிடம் பொறுப்புணர்ச்சியைத்
தூண்ட முயன்று வருகிறேன்......முயற்சி ...உழைப்பு...அன்பு இவையிருந்தால்
உலகம் காலடியில்னு நம்புபவள்.....

என் வலைதள முகவரி.:

http://naanirakkappokiraen-aruna.blogspot.com/